Tag: பிரியந்த குமார

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் – 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ...

Read moreDetails

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை – மேலும் 33 பேர் கைது!

பாகிஸ்தான் - சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 சந்தேக நபர்களை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக சியல்கோட் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, கைது ...

Read moreDetails

சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் பிள்ளைகளுக்கு சஜித் நிதியுதவி!

பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா 1 மில்லியன் ரூபாய் பணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். ...

Read moreDetails

பிரியந்த குமார விவகாரம்- இலங்கை மற்றும் பாகிஸ்தான் முக்கிய கலந்துரையாடல்!

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் குழுவொன்றினால் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு, இழப்பீடு தொடர்பான விடயங்கள் குறித்து இலங்கையும் பாகிஸ்தானும் கலந்துரையாடியுள்ளன. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ...

Read moreDetails

பிரியந்த குமார படுகொலை – பாகிஸ்தானுக்கு இறங்குமுகம்!

பாகிஸ்தானில் தனிநபர்கள், குழுவினர்கள் கடத்தப்படுதல், வலிந்து காணாமலாக்கப்படுதல், பகிரங்க வெளியில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தற்போதைய இம்ரான் கான் தலைமையிலான ...

Read moreDetails

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று

பாகிஸ்தான் – சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளன. கனேமுல்ல- பொல்ஹேன பொது மயானத்தில், பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று ...

Read moreDetails

குர்ஆன் வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டியை கிழித்ததால் இலங்கையர் கொலை செய்யப்பட்டாரா? – மதவாத அமைப்புக்கு தொடர்பு?

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்டதை, ‘தெஹ்ரிக் லெப்பெய்க் பாகிஸ்தான்’ அமைப்பு (TLP) மீதான தடையை நீக்குவதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவோடு தொடர்புபடுத்தக்கூடாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ...

Read moreDetails

பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க அமைச்சரவை அனுமதி!

பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்படட பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை இணை செய்தி தொடர்பாளர் ...

Read moreDetails

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!

பாகிஸ்தான் - சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கைப்பிரஜை பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரியந்த குமார தியவடனவின் ...

Read moreDetails

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் – பிரதான சந்தேகநபர் கைது!

பாகிஸ்தான் - சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்து எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist