Tag: மருந்துகள்

அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி!

நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மேலும் 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்திய கடன் உதவியின் கீழ் ...

Read more

2 பில்லியன் ரூபாய் பெறுமதியான சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளன – சுகாதார அமைச்சு

நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின் ...

Read more

மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என அமைச்சின் ...

Read more

அவசர கொள்முதல் முறையின் ஊடாக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்

தற்போது பற்றாக்குறையாக உள்ள 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அவற்றில் எக்ஸ்ரே படங்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் ...

Read more

அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு!

அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன. தைராக்ஸின் குறைபாட்டிற்கான மருந்தும், வாயு அமிலத்தன்மைக்கான மருந்தும் மற்றும் வலி நிவாரணி மருந்துமே ...

Read more

செவிலியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்: ரோயல் நர்சிங் கல்லூரி எச்சரிக்கை!

தேசிய சுகாதார சேவையின் செவிலியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக ரோயல் நர்சிங் கல்லூரி எச்சரித்துள்ளது. ரோயல் நர்சிங் கல்லூரியின் பொதுச் செயலாளர் பாட் கல்லன் ...

Read more

இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு

இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

Read more

உக்ரேனுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது சுவிட்சர்லாந்து!

உக்ரேனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய வாகனங்கள் உக்ரைன் எல்லையை வந்தடைந்துள்ளன. உக்ரேனுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ...

Read more

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம்

ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read more

இந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 37 மருந்துகள் தரமற்றவையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist