Tag: மாத்தறை

தொடர்ச்சியாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ...

Read moreDetails

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போதைப் பொருட்களுடன் கைது!

மாத்தறை , மிதிகம, அஹங்கம பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரண்டு சந்தேகநபர்கள், போதைப் பொருட்களுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை , மிதிகம, அஹங்கம பாலத்திற்கு ...

Read moreDetails

நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும்!

கட்சி அரசியல் அன்றி, நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நேற்றைய தினம் ...

Read moreDetails

மாத்தறை வெலிகம பகுதியில் துப்பாக்கிச்சூடு!

மாத்தறை வெலிகம படவல பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் குறித்த  துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனப் பொலிஸார் ...

Read moreDetails

பெண் ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம்: பிடிப்பு நிலைய உரிமையாளர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்!

மாத்தறை மாவட்டத்தின் வல்கம பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தில் பணியாற்றி பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிடிப்பு  நிலைய உரிமையாளர் உட்பட 5 பேர் ...

Read moreDetails

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும்!

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

Read moreDetails

மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்!

மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read moreDetails

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

திருகோணமலைக்கு வடகிழக்கே 320 கி.மீ தொலைவிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) மாலை சூறாவளியாக படிப்படியாக வலுவடையும் ...

Read moreDetails

கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist