முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் உண்டான திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக அந் ...
Read moreDetailsமோசமான வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் உள்ள 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...
Read moreDetailsயாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஏ-9 பிரதான வீதியில் ஓமந்தை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். சாரதிகள் வாகன ...
Read moreDetailsநாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (25) இரவு முதல் பெய்து ...
Read moreDetailsவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட ...
Read moreDetailsகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னின் கிழக்கு பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 211 ஆக அதிகரித்துள்ளது. ஐந்து தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மோசனமான வானிலையால் பாதிக்கப்பட்ட மற்றும் ...
Read moreDetailsஸ்பெய்னில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. அண்மைய நாட்களில் ஐரோப்பாவை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவாக இது பதிவானது. ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று(24) காலை வரை பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் ...
Read moreDetailsஅடுத்த 48 மணி நேரத்தில் நில்வலா கங்கையைச் சுற்றியுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, ...
Read moreDetailsகளனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட அனைத்து வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.