Tag: #athavan #athavannews #newsupdate #death

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று !

சர்வதேச மட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்றாகும். இந்த தேர்தலில், இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட 6 பேர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் ...

Read moreDetails

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினா்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக சண்முகம் குகதாசன் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. 2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் ...

Read moreDetails

இந்து மத தா்மமே கைகொடுக்கும் – பிரதமர் ரிஷி சுனக்!

இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 650 தொகுதிகள் கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜூலை ...

Read moreDetails

மஹேல ஜெயவர்தனவின் திடீர் அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி உடன் அமுலுக்கு வரும் ...

Read moreDetails

இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் மெல்கம் ரஞ்சித் – சிவசேனா அமைப்பு குற்றச்சாட்டு!

இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயல் தலைவர் க.சசிகுமார் ...

Read moreDetails

சட்ட மா அதிபராக மீண்டும் சஞ்சய் ராஜரத்தினம் – ஜனாதிபதி விசேட அனுமதி!

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளார். சட்ட மா அதிபரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது . அதேசமயம் ...

Read moreDetails

ஜனாதிபதியின் உரையினையடுத்து நாடாளுமன்ற விசேட அமர்வு – பிரதமா் விடுத்த கோாிக்கை!

எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளையின் பிரகாரம் விசேட நாடாளுமன்ற அமா்விற்கு ...

Read moreDetails

முழு நாடும் எதிா்பாா்த்துள்ள ஜனாதிபதியின் நாளைய அறிவிப்பு?

பரிஸ் கிளப் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, இது தொடர்பான ...

Read moreDetails

அரசாங்க அதிபர் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்க முயற்சிசெய்கின்றார்!

”அரசாங்க அதிபரும், கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்கத்  திட்டமிட்டு செயற்படுகின்றனர்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  ...

Read moreDetails

வவுனியாவில் தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து!

வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள ...

Read moreDetails
Page 27 of 39 1 26 27 28 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist