Tag: Athavan News

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். நாடாளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை ...

Read moreDetails

சிறுவர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை : பெற்றோருக்கு பொலிஸார் எச்சரிக்கை!

சிறுவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்குவதால் பல்வேறு வகையான பிரச்சினைகளை ...

Read moreDetails

ராகுல் காந்தியைப் பிரதமராக்க பாகிஸ்தான் முயற்சி : மோடி குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரான ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கவே விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுதரி ஃபவத் ...

Read moreDetails

ஜனாதிபதியுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணையாது : சுஜீவ சேனசிங்க!

எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் ...

Read moreDetails

IPL இல் பங்குபற்றிய இலங்கை வீரர்கள் நாடு திரும்பினர்!

இந்திய பிரிமீயர் லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ...

Read moreDetails

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மின்சார சபைக்கு கிடைக்கும் வருமானம்!

உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார். உமாஓயா ...

Read moreDetails

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கு கொள்ளும் இலங்கை!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு ஜோர்ஜியாவில் இன்று ஆரம்பமாகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை ...

Read moreDetails

பிரித்தானியாவில் கைது செய்யப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள்!

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம் ஜூலை மாதம் ...

Read moreDetails

சூடானில் நீடிக்கும் பஞ்சம் : மண்ணை உண்ணும் மக்கள்!

சூடானில் பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் ...

Read moreDetails

பஸ் கட்டணத்தில் திருத்தம் இல்லை : தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

எரிபொருள் விலைத் திருத்தத்திற்கேற்ப பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளதிருக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி எரிபொருளன் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என ...

Read moreDetails
Page 40 of 195 1 39 40 41 195
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist