Tag: Bus Accident

கொத்மலை பஸ் விபத்து-உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி!

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு ...

Read moreDetails

பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை குறித்த அறிவிப்பு!

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக ...

Read moreDetails

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது ...

Read moreDetails

ரம்பொட- கெரண்டியெல்ல விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஜனாதிபதி இரங்கல்!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் ...

Read moreDetails

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளது. ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற ...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து!

ஜம்மு-காஷ்மீரின் மஹோர் அருகே இன்று (11) மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி ...

Read moreDetails

கவுதமாலாவில் பேருந்து விபத்து: 51 பேர் உயிரிழப்பு

கவுதமாலாவில் உள்ள எல் ரான்ச்சோ என்ற கிராமத்தில் நேற்று  75 பயணிகளுடன் பயணித்த  பேருந்தொன்று  வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர்   உயிரிழந்துள்ளதாகத் ...

Read moreDetails

குருநாகலில் பேருந்து விபத்து-நால்வர் உயிரிழப்பு!

குருநாகல், தோரயாய பகுதியில் இன்று காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக ...

Read moreDetails

மெக்சிகோவில் பேருந்து-லொறி மோதிவிபத்து: 41 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில்  உள்ள கான்குனில் இருந்து  டபாஸ்கோவிற்கு நேற்றைய தினம்  48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி  தீப்பற்றி எரிந்ததில் ...

Read moreDetails

கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பேருந்து விபத்து: ஐவர் காயம்!

கொழும்பு - கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் (Dawson Tower) பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist