யாழில். டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்து
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் ,காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் ,காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர ...
Read moreDetailsமஹியங்கனை - மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என ...
Read moreDetailsநேபாளத்தின் மேற்கு பகுதியான சுதூர்பச்சிம் மாகாணத்தின் பைதடி மாவட்டத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக பைதடி ...
Read moreDetailsகாசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 ...
Read moreDetailsகிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார் குறித்த விபத்த இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் ...
Read moreDetailsயட்டியந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று அதிகாலை 01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது ...
Read moreDetailsஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனை தாக்கிய கடுமையான புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். புயலின் தாக்கத்தால் சுமார் 800,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மேயர் ...
Read moreDetailsபங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு செய்தி தெரிவித்துள்ளன. அதன்படி இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அண்மைய தினங்களாக பெய்து வரும் பருவ ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.