ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
2025-07-16
தெற்கு லெபனானின் பரந்த பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஒருவர் கொல்லப்பட்டதோடு 11பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய தாக்குதல்களை ...
Read moreDetailsஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் இன்று (24) அதிகாலை இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஆறு ...
Read moreDetailsலெபனானில், இஸ்ரேல் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் 54 ...
Read moreDetailsஉக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் பேச்சுவார்தையின் ...
Read moreDetailsஇன்று அதிகாலை (24) உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த ட்ரோன் தாக்குதலால் ...
Read moreDetailsரஷ்யா ஞாயிற்றுக்கிழமை (18) உக்ரேன் மீது போர் தொடங்கியதிலிருந்து அதன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்ததுடன், ஒரு பெண்ணின் ...
Read moreDetailsமொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது இரவாக இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தலைநகரின் நான்கு முக்கிய விமான ...
Read moreDetailsஏமன் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான எம்.கியூ.-9 ரீப்பர் வகை ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிக் கிளர்ச்சிப் படை அறிவித்துள்ளது. காசாவில் நடந்து ...
Read moreDetailsசிரியாவில் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள இராணுவக் கல்லூரி மீது நேற்றைய தினம் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே வேளை குறித்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.