முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கால்நடைகள் உயிரிழந்துள்ளதோடுஇபாரிய சொத்துகளும் சேதமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார் மன்னாரில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ...
Read moreDetailsவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் ...
Read moreDetailsஅண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண முயற்சிகளை நிர்வகிக்கவும், நெறிப்படுத்தவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர ஒருங்கிணைப்பு பிரிவை நிறுவியுள்ளது. இந்த ...
Read moreDetailsதாய்லாந்தின் சில பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பேரிடம், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இராணுவக் கப்பல்கள் மற்றும் ...
Read moreDetailsமெக்சிக்கோ மாநிலங்களில் கடந்த வாரம் பல நாட்களாக பெய்த கனமழையால் பல தெருக்கள் , சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த அனர்த்தங்களில் ...
Read moreDetailsபாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 323 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsகடந்த வெள்ளிக்கிழமை (04) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மத்திய அமெரிக்காவின், டெக்சாஸில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அனர்த்தத்தில் 41 பேர் காணாமல் ...
Read moreDetailsகுயின்ஸ்லாந்தில் வெள்ளம் மோசமாகி வருவதால், அவுஸ்திரேலியப் பிரதான நெடுஞ்சாலையின் சில பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மாநிலத்தின் வடக்கில் பெய்த மழையால் இதுவரை ஒரு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ...
Read moreDetailsகிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ...
Read moreDetailsகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னின் கிழக்கு பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 211 ஆக அதிகரித்துள்ளது. ஐந்து தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மோசனமான வானிலையால் பாதிக்கப்பட்ட மற்றும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.