Tag: Floods

இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது!

சவாலான வானிலை, உயர்ந்து வரும் நீர் மட்டங்களுக்கு மத்தியில், இமயமலை முழுவதும் பனிப்பாறை சரிந்து பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணியில் ...

Read moreDetails

பேரழிவில் இருந்து மீளாத நேபாளம்; புதிய வெள்ள அபாயம் குறித்து அச்சம்!

சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் உருவான செயற்கை ஏரி உடைந்துபோகும் அபாயம் அதிகம் உள்ளதாக சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காணாமல் போன 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் ...

Read moreDetails

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் இலங்கையர் எவரும் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் ...

Read moreDetails

நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவு: 1,500 பேர் மாயம்; 177 பேர் உயிரிழப்பு!

இமயமலை நதி ஒன்றில் மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளம், சீனாவின் திபெத் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ...

Read moreDetails

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கை நாட்டினருக்கு உதவுவதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சு 24 மணிநேர அவசர உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உதவி ...

Read moreDetails

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். 'எக்ஸ்' ...

Read moreDetails

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கால்நடைகள் உயிரிழந்துள்ளதோடுஇபாரிய சொத்துகளும் சேதமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார் மன்னாரில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ...

Read moreDetails

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் ...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண முயற்சிகளை நிர்வகிக்கவும், நெறிப்படுத்தவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர ஒருங்கிணைப்பு பிரிவை நிறுவியுள்ளது. இந்த ...

Read moreDetails

தென்கிழக்கு ஆசியாவை மூழ்கடித்துள்ள வெள்ளம்!

தாய்லாந்தின் சில பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பேரிடம், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இராணுவக் கப்பல்கள் மற்றும் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist