பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
குயின்ஸ்லாந்தில் வெள்ளம் மோசமாகி வருவதால், அவுஸ்திரேலியப் பிரதான நெடுஞ்சாலையின் சில பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மாநிலத்தின் வடக்கில் பெய்த மழையால் இதுவரை ஒரு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ...
Read moreDetailsகிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ...
Read moreDetailsகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னின் கிழக்கு பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 211 ஆக அதிகரித்துள்ளது. ஐந்து தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மோசனமான வானிலையால் பாதிக்கப்பட்ட மற்றும் ...
Read moreDetailsஸ்பெய்னில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. அண்மைய நாட்களில் ஐரோப்பாவை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவாக இது பதிவானது. ...
Read moreDetailsஸ்பெய்னின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தால் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்னின் கிழக்குப் பகுதியான வலென்சியாவில் ஒரு வருடத்திற்கும் அதிகமான ...
Read moreDetailsஅசாமில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நேற்று (06) மாத்திரம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக ...
Read moreDetails75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஓமன் மாநிலத்தில் மட்டும் 18 பேர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.