இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-07-28
தென் கொரியாவில் பெய்து வரும் கனமழையால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேநேரம், கன மழை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் ...
Read moreDetailsஇமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 37க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சீரற்ற வானிலை மலைப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 400 கோடி ...
Read moreDetailsஆந்திரா -தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதுடன் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்கிடையில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர ...
Read moreDetailsபிரேசிலில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிரேண்டே டூ சுல் (Rio ...
Read moreDetailsகென்யாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 32 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. அதன்படி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.