Tag: Hospital

களுத்துறையில் தடுப்பு ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாணவர்களுக்கு ...

Read moreDetails

தெற்காசியாவில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை திறப்பு!

தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையான காலி- கராப்பிட்டிய வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் – இலங்கை ...

Read moreDetails

நாட்டில் பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை!

மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை  இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன் ...

Read moreDetails

எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் வெளியான தகவல்!

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம் ...

Read moreDetails

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் அறிவிப்பு!

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு மாதகாலமாக இந்நிலை நிலவுவதால் ...

Read moreDetails

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பில் தகவல்!

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுநாயக்க விமான நிலைய கொள்கலன் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவிக்க சுகாதார ...

Read moreDetails

சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை!

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல் ...

Read moreDetails

வைத்தியசாலை நடவடிக்களுக்கு 1100 இராணுவ வீரர்கள்!

சுகாதார பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 1100 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச ...

Read moreDetails

கம்பஹா மக்களுக்கு நற்செய்தி!

கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கம்பஹாவில் சுகாதார சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அத்தேவையை பூர்த்தி ...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. காலி, பதுளை, குருநாகல் ...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist