Tag: Hospital

மற்றுமொரு வைத்தியசாலையை இலக்கு வைத்துள்ளது இஸ்ரேல்

காஸாவின் அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த 7ஆம்; தாக்குதல் ...

Read moreDetails

உணவு ஒவ்வாமையால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

உணவு ஒவ்வாமை காரணமாக பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று (புதன்கிழமை) பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் ...

Read moreDetails

CT ஸ்கான் சேவைகள் இடைநிறுத்தம் – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்கள் பாதிப்பு!

சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் CT ஸ்கான் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. CT ஸ்கான் இயந்திரம் தொடர்பான ...

Read moreDetails

மகாராஷ்டிரா மருத்துவமனையில் 31 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை உயிரிழப்புக்கு மருந்துப் ...

Read moreDetails

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  தீ விபத்து – கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ...

Read moreDetails

வைத்தியசாலையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், குறித்த தீப்பரவல் தற்போது ...

Read moreDetails

வைத்திய சேவைகள் இன்று முடங்குமா?

வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று ( செவ்வாய்கிழமை) பல வைத்தியசாலைகளில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச ...

Read moreDetails

யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் :  உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுகாதார அமைச்சு

யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில்  மருத்துவத் தவறினால்  8 வயதுச்  சிறுமியொருவரின்  இடது கை அகற்றப்பட்ட சம்பவம்தொடர்பில்  உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு ...

Read moreDetails

இதய நோயாளர்கள் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி நாளாந்தம் சுமார் 170 இதய ...

Read moreDetails

தவறான மருந்தினால் பெண் ஒருவர் மரணம்!

தனியார் மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை உட்கொண்ட ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 62 ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist