முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-02
தாலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் காபூல் அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. துர்கியேயில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர் நிறுத்தத்தை ...
Read moreDetailsகாசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் சாப்பிட ஏதும் கிடைக்காமல் தவித்துவருகின்றனர். காசாவில் "பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு" காரணமாக மேலும் இரண்டு ...
Read moreDetailsபோர் சூழ்நிலை காரணமாக விசேட தேவை ஏற்பட்டால், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ...
Read moreDetailsஇஸ்ரேல்-ஈரான் மோதல் வியாழக்கிழமை (19) ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அமெரிக்கா இணையுமா என்பது குறித்து உலகை ...
Read moreDetailsஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்காகக் கொண்டு புதிய ஏவுகணைத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதுடன் மக்கள் ...
Read moreDetailsஇஸ்ரேல் – காஸா இடையே 19 மாதங்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில் காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள் ...
Read moreDetailsகாஸா பகுதியில் இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 146 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் நடத்திய ...
Read moreDetailsரமலான் பண்டிகை காலத்தை முன்னிட்டு, காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தினை மேற்கொள்வது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின்(Steve Witkoff) முன்மொழிவை இஸ்ரேல் ...
Read moreDetailsசிட்னி மருத்துவமனையின் இரண்டு தாதியர்கள், டிக்டோக்கில் யூத நோயாளிகளைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துவதும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்ததற்காகவும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.