Tag: Kalmunai

சம்மாந்துறை சம்பவம்; இதுவரை 05 பேர் சடலங்களாக மீட்பு!

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் மற்றுமொருவருவர் உயிரிழந்த நிலையில் இன்று (28) காலை ...

Read moreDetails

கல்முனை பிரதேச செயலக நுழைவாயில் கதவைப் பூட்டிப் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக  நுழைவாயில் கதவைப்  பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் ...

Read moreDetails

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 15 நாளாகவும் தொடரும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று (02) 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதன்போது, பிரதேச செயலகத்துக்கு ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: நீதி கோரி கல்முனையில் போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் எனவே உடனடியாக விசாரணை மேற்கொண்டு நீதியினை வழங்குமாறு வலியுறுத்தியும்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. கல்முனை ...

Read moreDetails

தீவிரமடைந்து வரும் கல்முனை மக்களின் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாகவும் பிரதேச மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். பிரதேச மக்கள் நேற்று காலை ...

Read moreDetails

கல்முனையில் சிவில் சமூகத்தினர் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகத்தினர் இணைந்து  இன்று போராட்டமொன்றை  ஆரம்பித்திருந்தனர். இன்று காலை கல்முனை வடக்கு ...

Read moreDetails

வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் அத்துமீறியவர் கைது!

கல்முனையில் வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டியணைக்க முயற்சிசெய்த நபரைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 55 ...

Read moreDetails

கல்முனையில் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு!

கல்முனையிலுள்ள  சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த ...

Read moreDetails

கல்முனையில் வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலை!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று,  நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை, பிரதேச பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை  மழை  காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள் ...

Read moreDetails

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா!

கல்முனை, ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின்  பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 02ஆம்  திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று (13) தேரோட்டம் இடம்பெற்றது. அந்தவகையில் கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist