எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
முன்னாள் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு!
2025-02-18
நடிகர் அஜித் குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'விடாமுயற்சி' எதிர்வரும் பெப்ரவரி 06 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரைப்பட வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ...
Read moreDetailsஇயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான விடாமுயற்சியின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ...
Read moreDetailsலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் இறுதியாக நேற்றிரவு (28) வெளியானது. "எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை ...
Read moreDetailsபொதுநலவாய போட்டியில், பழுதூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டு இலங்கை சார்பாக 4 பதங்கங்களை வென்ற யாழ்., சாவக்கச்சேரியை சேர்ந்த, குணம் புஷாந்தன் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார் ...
Read moreDetailsலைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் செயற்றிட்டமான அல்லிராஜா நிறைவகம் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. லைக்கா ஞானம் ...
Read moreDetailsகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளின், தரம் 5 இல் கல்வி கற்றும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கும் ...
Read moreDetailsலைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக உலகமெங்கும் நடைபெற்று வரும் நிலையில், டுபாயில் ...
Read moreDetailsகொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்காக லைக்கா ஞானம் அறக்கட்டளை தங்குமிட வசதிகள் உள்ளிட்ட ...
Read moreDetailsமன்னார், முசலி, எஸ்.பி. பொற்கேணி கிராம மக்களின் குடிநீர்த் தேவையை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவர்த்தி செய்துள்ளது. குறித்த கிராம மக்களுக்காக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் குழாய் ...
Read moreDetailsபாடசாலை மட்டத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.