பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய!
2025-04-09
கிளிநொச்சியில் 304 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
2025-04-09
நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் ஒன்று வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று (18) ...
Read moreDetailsலாகோஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண துணை பிராந்திய ஆப்பிரிக்க தகுதிகான் குழு சி போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக வெறும் 07 ஓட்டங்களுக்குள் ...
Read moreDetailsநைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை அடுத்து அங்குள்ள சிறைச்சாலையில் இருந்து 270 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தால் ...
Read moreDetailsநைஜீரியாவின், நைஜர் மாகாணம் அகெயி நகரில் நேற்றைய தினம் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது பயணிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetailsநைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள குவோசா நகரில், நேற்றைய தினம் அடுத்தடுத்து 3 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை ...
Read moreDetailsநைஜீரியாவின் வட, மத்திய பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetailsமசூதிக்குள் தொழுகையில் இருந்தவர்கள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் - காயமடைந்த 24 பேரில் அறுவர் உயிரிழப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதிக்குள் நடத்தப்பட்ட பெற்றோல் ...
Read moreDetailsநைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. சுலேஜா நகரில், தொடர்ந்து பல மணி நேரம் பெய்த ...
Read moreDetailsநைஜீரியாவில் கடந்த 29 ஆம் திகதி இறுதிச்சடங்கு ஊர்வலமொன்றில் கலந்துகொண்டவர்கள் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு மாகாணமான ஒட்டோவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின்போது ...
Read moreDetailsநைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர் பயணம் செய்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.