எரிவாயு விலைகளில் இன்று மாற்றம்!
2024-07-02
இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!
2024-07-26
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள குவோசா நகரில், நேற்றைய தினம் அடுத்தடுத்து 3 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை ...
Read moreநைஜீரியாவின் வட, மத்திய பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreமசூதிக்குள் தொழுகையில் இருந்தவர்கள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் - காயமடைந்த 24 பேரில் அறுவர் உயிரிழப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதிக்குள் நடத்தப்பட்ட பெற்றோல் ...
Read moreநைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. சுலேஜா நகரில், தொடர்ந்து பல மணி நேரம் பெய்த ...
Read moreநைஜீரியாவில் கடந்த 29 ஆம் திகதி இறுதிச்சடங்கு ஊர்வலமொன்றில் கலந்துகொண்டவர்கள் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு மாகாணமான ஒட்டோவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின்போது ...
Read moreநைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர் பயணம் செய்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ...
Read moreநைஜீரியாவின் வடக்கு மாகாணமான கானோவில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து இதுவரை 20 சடலங்கள் ...
Read moreநைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7 ...
Read moreவடமேற்கு நைஜீரியாவில் கொள்ளைக்காரர்களால் அண்மையில் கடத்தப்பட்ட தாய்மார்கள் சிறுவர்கள் என 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டவர்களே ...
Read moreவடமேற்கு நைஜீரியாவில் ஆயுதம் ஏந்தியவர்கள் 60 பேரை கடத்திச் சென்றுள்ளதாகவும் ஒருவரைக் கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்பாரா மாநிலத்தில் ஒரே இரவில் நுழைந்த குறித்த ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.