Tag: parliment

இன்றிலிருந்து அமுலுக்கு வரும் குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்!

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (02) பாராளுமன்றத்தில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தினார். இதேவேளை சபாநாயகர், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

இன்று கூடும் நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்று (21) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் கலாநிதி விக்கிரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் நாளையும் ...

Read moreDetails

பாராளுமன்ற ஊழியர்கள் மூவர் பணிநீக்கம்!

பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த ...

Read moreDetails

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று ஆரம்பம்!

10 ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று (25) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த செயலமர்வு நடைபெறவுள்ளன. இங்கு நாடாளுமன்ற மரபுகள் உள்ளிட்ட ...

Read moreDetails

நீதிமன்ற தீர்ப்பினை கேள்விக்குட்படுத்த முடியாது! -எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்துப்படுவதில் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் ...

Read moreDetails

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது!

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் அதன்படி, சட்டமூலம் ...

Read moreDetails

சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ரஞ்சித் மத்தும பண்டார!

கட்சித் தலைமையை விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாளை காலை 9.30 க்கு ...

Read moreDetails

பொருளாதாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே முதலில் கற்பிக்க வேண்டும் – ஜனாதிபதி!

21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரம் என்ன என்பதை புரிய வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை இளைஞர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist