பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
ராம நவமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு செல்லும் செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில் ...
Read moreDetailsஇலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழு இலங்கைக்கு புறப்படவுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ...
Read moreDetailsஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்த தங்கள் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை (04) தங்கச்சிமடத்தில் ...
Read moreDetailsதமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் திங்கட்கிழமை (24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இலங்கை கடற்பரப்பிற்குள் ...
Read moreDetailsநாட்டின் கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி பணிகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று (23) அதிகாலை ...
Read moreDetailsஎல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ...
Read moreDetailsதமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து, படகு மூலமாக சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப முயன்ற 4 இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கச்சிமடம் ...
Read moreDetailsதமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி ...
Read moreDetailsஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் ராமேஷ்வர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஐவரே இன்றையதினம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.