பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
ஜக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாடு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது. சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, புதிய ...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ...
Read moreDetailsமட்டக்களப்பு மயிலதமடுவில் விவசாயம் மேற்கொள்ளும் வெளிமாவட்ட விவசாயிகளுக்கு மாற்று இட ஒதுக்கீடுகளை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு ...
Read moreDetailsநாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது குறித்த கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் மற்றும் யாழ் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுற்றாடல் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதற்கமைய, முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ...
Read moreDetailsநாட்டில் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு அதிகார சபைக்கு, தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் ...
Read moreDetailsBelt and Road முயற்சியின் 10வது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு பயணிக்கவுள்ளார். குறித்த ...
Read moreDetailsமாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் ...
Read moreDetailsஜேர்மனிக்கு பயணித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஜேர்மனியின் பேர்லினில் நகரில் நடைபெற்ற '"Berlin Global Dialogue" இல் கலந்துக் கொள்வதற்காக கடந்த 27 ஆம் ...
Read moreDetailsகுருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.