Tag: Sri Lanka

‘ஒரு பௌர்ணமி நாளில் ஒரு பகிரங்க வேண்டுகோள்‘

மக்களின் உரித்துக்காணிகளைக் கையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்ற விகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் வருகின்ற பௌத்த மதம் சார்ந்தவர்களுக்கு நீதி,சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் ...

Read moreDetails

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தூதுவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

இலங்கையுடனான தனது உறவுகளை வலுப்படுத்த ,வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கு  தமது முழு ஆதரவினை  வழங்குவதாக இலத்தீன் அமெரிக்கா மற்றும் ...

Read moreDetails

சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் தொடர்பில் வெளியானமுக்கிய அறிவிப்பு!

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகக்  கல்வியமைச்சுக்கு  சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கடந்த 31ஆம் ...

Read moreDetails

குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை!

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் ...

Read moreDetails

சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசின் விசேட திட்டம்!

சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளின் தூய்மையைப் பேணும் நோக்கில் ஹோட்டல் கடற்கரைப் பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டம் ஹபராதுவ பிரதேச செயலக வளாகத்தில் ...

Read moreDetails

மீன்களின் விலை அதிகரிப்பு!

கடந்த மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களைக்  கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும்  மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய மோசமான வானிலை ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ...

Read moreDetails

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள்

ஹெவனகும்புர, பத்தேகம,பொலன்னறுவை மற்றும் வேகந்தவெல பகுதிகளிலிருந்து நான்கு பாடசாலைகளின் மாணவக் குழுவினர் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (30) வருகை தந்திருந்தனர். அதன்படி ...

Read moreDetails

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்!

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்தை கருத்திற் கொண்டு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு  சீன முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக   சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் ...

Read moreDetails

Update – தெற்குக் கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான விபரம் வெளியானது!

தெற்குகடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளில்778கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல ...

Read moreDetails
Page 33 of 127 1 32 33 34 127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist