முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
மாத்தறை, தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ...
Read moreDetailsகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியினை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை நிமித்தம் ...
Read moreDetailsஇலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு, ராமாயண இலக்கியத்தின் சுந்தர காண்டத்தில் உள்ள சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ...
Read moreDetailsகொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் தற்போது குறித்த உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதேவேளை, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ...
Read moreDetails2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 590 க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் ...
Read moreDetailsஇலங்கையின் கடல் வளங்களை ஆராய்ந்து இலங்கையின் சர்வதேச கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சி தொடர்பில் எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் ...
Read moreDetailsஅரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்தாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலை மேலும் உயரும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் ...
Read moreDetailsஎதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக உயர்வடையும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையில் ...
Read moreDetailsஆசிய நாடுகளின் அண்மைய நிலநடுக்கங்களால் இலங்கை நேரடியாகப் பாதிக்கவில்லை என்றாலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இப்பகுதியில் நில அதிர்வு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளையும் பொதுமக்களையும் ...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.