Tag: Sri Lanka

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

நாட்டில் , உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பொலிஸ் துறையில் உள்ள பல உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய  பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இந்த ...

Read moreDetails

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்!

அண்மையில் இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா -3 கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். ...

Read moreDetails

யாழுக்கு 891.30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்காக 891.30 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கவுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ...

Read moreDetails

கடற்றொழில் அமைச்சருடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு

கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க ...

Read moreDetails

மீண்டும் தலை தூக்கும் கொரோனா!

நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக” வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர  தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம்! (புகைப்படங்கள்)

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்றைய தினம்  (11) பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் ...

Read moreDetails

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்தல் தொடர்பான சட்டமூலம் தயாரிக்க அமைச்சரவை அனுமதி

  தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பது தொடர்பான சட்டமூலத்தை  தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” தாய்ப்பால் ஊட்டும் குறிகாட்டி தொடர்பில் இலங்கை மிகவும் ...

Read moreDetails

யாழில் இளைஞர் மீது, வன்முறைக் கும்பல் வாள் வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் ஏழாலை பகுதியை சேர்ந்த  இளைஞனர் ஒருவர் மீது  இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட வன்முறைக் கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத்  தப்பிச் சென்றுள்ள ...

Read moreDetails

பொலிஸாருக்கு எதிரான மோதல் சம்பவம்: 5 பேருக்கு விளக்கமறியல்

பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (10) மாலை ...

Read moreDetails

மிஹிந்தலை விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில்  கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். “பௌத்த தர்மத்தால் ...

Read moreDetails
Page 32 of 127 1 31 32 33 127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist