Tag: Sri Lanka

விரைவில் நிறைவடையவுள்ள பாம்பன் ரெயில் பாலம்!

பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம்  நிறைவடையவுள்ளதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் ...

Read moreDetails

வட்டி வீதங்களைக் குறைக்க மத்திய வங்கி தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக்  குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ...

Read moreDetails

கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2022 ஆண்டு, ஜூலை மாதம் 13ஆம் திகதியன்று அதிகாலை, நாட்டில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்செல்வதற்கான நிதியினை இலங்கை விமானப்படையே வழங்கியுள்ளமை ...

Read moreDetails

போலாந்தில் பணிபுரிய இலங்கையர்களுக்கு அழைப்பு!

இலங்கைத்  தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கு  போலாந்து அரசு  கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் போலாந்திற்கு ...

Read moreDetails

தங்க நகை அடகு வைத்தவர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் அண்மைக் காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து ...

Read moreDetails

தமிழர்களிடம் 41 வருடங்களின் பின்னர் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்

83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களிடமும் 41 வருடங்களின் பின்னர் அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது. இவ்விடயம் குறித்து இன்று  நாடாளுமன்றில் ...

Read moreDetails

இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரும் விவகாரம்: அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டில், கொரோனா தொற்றும் காலத்தில், முன்னெடுக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம், அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலத்தடி நீருக்குப் ...

Read moreDetails

வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் பாடகி கே. சுஜீவா

அத்துருகிரிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். இந்தத் தாக்குதலில் கிளப் வசந்த ...

Read moreDetails

வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த ...

Read moreDetails

164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து!

நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர், தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு ...

Read moreDetails
Page 95 of 122 1 94 95 96 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist