இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஅத்துருகிரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ...
Read moreDetailsஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக ...
Read moreDetailsஇந்தியாவின் கர்நாடகா மாநிலம் கொன்னூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் 25 விரல்களுடன் அதிசயக் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த குழந்தையின் வலது கையில் 6 விரல்களும், இடது கையில் ...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி ...
Read moreDetails”22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்” என முன்னாள் ...
Read moreDetailsதேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நீர்கொழும்பு ...
Read moreDetails”வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியமையினாலேயே இலங்கையினால் ஒரு நாடாகக் காலூன்றி நிற்க முடிந்தது” என தொழில் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (22) கைச்சாத்திடப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் தமிழ் மக்கள் ...
Read moreDetailsதிஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் விழுந்து தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிதுள்ளனர். அதன்படி நேற்றிரவு தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.