Tag: Sri Lanka

வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்  ...

Read moreDetails

IMF குறித்து ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: எதிர்வரும் புதன் கிழமை முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அக்கட்சியின் உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். தாமரைத் தடாகத்தில் ...

Read moreDetails

சர்வதேச கடன் வழங்குனருடன் செய்துள்ள ஒப்பந்தம் எதிர்காலத்தில் திருத்தப்படும்!

சர்வதேச கடன் வழங்குனருடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தம் எதிர்கால ஆணையின் கீழ் திருத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ...

Read moreDetails

நிகழ்நிலைக் காப்புச் சட்டம்: வர்த்தமானி வெளியீடு

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான திருத்தங்கள் விரைவில் ...

Read moreDetails

சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ளத் தயார்!

மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ...

Read moreDetails

கடவுச்சீட்டு தொடர்பான அதிரடி அறிவிப்பு!

மூன்று வெவ்வேறு வர்ணங்களில் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கானவை என்ற ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு இதுவரையில் 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. அந்தவகையில் புதிய ...

Read moreDetails

கையூட்டல் விவகாரம்: வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

கையூட்டல் பெற முயன்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் நேற்று ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் முயற்சியில் ரணில்! -ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

”ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails
Page 96 of 125 1 95 96 97 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist