Tag: srilanka news

அம்பலங்கொடையில் தென்னை மரத்தில் மோதி கார் விபத்து!

இலங்கையின் தென் பகுதி காலி வீதியின் அம்பலங்கொடை - கொடகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். குறித்த கார் ...

Read moreDetails

அனைவரினது வாழ்விலும் வெற்றி, வளம், அமைதி, நிம்மதி, மனநிறைவு நிரம்பியதாக மலர இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் — ஜீவன் தொண்டமான்!

பிறந்திருக்கும் 2026 பராபவ புது வருடத்தை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இலங்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் ...

Read moreDetails

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!

புதிய சிந்தனை, புதிய இலக்குகளை உருவாக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

புதிய ஆண்டினை தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளுடன் ஆரம்பித்தார் – ஜனாதிபதி!

புதிய ஆண்டின் முதலாவது நாளில் தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் ...

Read moreDetails

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் ...

Read moreDetails

2026ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பொது சேவை உறுதிமொழி நிகழ்வு!

மலர்ந்துள்ள 2026 ஆண்டின் முதல்நாள் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் மற்றும் அரச திணைக்களங்களில் இன்று காலை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதியினால் பறிபோன பொலிஸ் உத்தியோகத்தர் உயிர்!

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த ...

Read moreDetails

சத்யபிரமானத்துடன் யாழ் போதனாவைத்தியசாலையில் கடமைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர். ...

Read moreDetails

காலி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

காலி மாநகர சபையின் நகர செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு குற்றவியல் பலாத்காரம் புரிந்தமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ...

Read moreDetails

மட்டக்களப்பில் மக்களை அச்சறுத்திவரும் இராட்சத முதலை!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் முதலையின் நடமாட்டத்தினை தடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓந்தாச்சிமடத்தில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதிக்கு அருகில் ...

Read moreDetails
Page 149 of 308 1 148 149 150 308
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist