பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-07-01
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?
2026-06-30
வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (05) இரவு நடைபெறவிருந்த சப்பர திருவிழாவுக்காக பட்டாசுகளுடன் வந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. திருவிழாவில் வெடிக்கொளுத்துவதற்காக ...
Read moreDetailsஎல்ல - வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தானது, கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என போக்குவரத்து பிரதி அமைச்சர் ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள "சட்டப்படி வேலை செய்யும்" தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது ...
Read moreDetailsசெம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ...
Read moreDetailsஇலங்கை விமானப்படைக்கு புதிய கேடட் அதிகாரிகள், மாணவர் அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் பெண் விமானப்படை வீராங்கனைகளுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதி திகதி 2025 ...
Read moreDetails03 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சிகிரிய அதுருதஹன் என்ற போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிகிரியா பொலிஸ் ...
Read moreDetailsநாளை (06) காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த ஒன்பது மணித்தியால நீர் வெட்டு ரத்து ...
Read moreDetailsவவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம் ...
Read moreDetailsஇத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி (Maria Tripodi) இன்று (03) இலங்கையை வந்தடைந்தார். இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் ...
Read moreDetailsபொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.