Tag: srilanka news

வெல்லவாய பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது !

வெல்லவாய பகுதியில் ஐஸ் விநியோகித்த குற்றச்சாட்டில் கடத்தல்காரர்  ஒருவர்     ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வெல்லவாயவின் பெரகட்டிய பகுதியில் வெல்லவய பொலிஸார்  நடத்திய சோதனையின் ...

Read moreDetails

ஆரோக்கியமான முதுமைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா!

முதியோருக்கான விரிவான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பின் அடிப்படையில், வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமையை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியா ...

Read moreDetails

பயணச் சீட்டு வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் அறியப்படுத்த புதிய தொலைபேசி இலக்கங்கள்!

பயணசீட்டுகளை  பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் ...

Read moreDetails

உதவி செய்யுங்கள் தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள்- இராமலிங்கம் சந்திரசேகர்!

நாடாளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை ...

Read moreDetails

கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியில் வருடாந்த கலை விழா!

கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியில் வருடாந்த கலை விழா நிகழ்வுகள் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் பிரதம ...

Read moreDetails

இடிந்து விழுந்த அம்பன்கங்கா கோரலே,கோப்பி தோட்டம் , இஞ்சி தோட்ட பாலங்கள்!

மாத்தளை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், அம்பன்கங்கா கோரலே, கோப்பி தோட்டம் மற்றும் இஞ்சி தோட்ட பாலங்கள் இடிந்து விழுந்ததால், அந்தப் பகுதி ...

Read moreDetails

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக பொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை!

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் நவம்பர் 15 ஆம் திகதி ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் தாமதம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக ...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட போது வெடிக்காத ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி- வெளியான முக்கிய தகவல்கள்!

இன்று கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்ஜீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐவரில் இலங்கையின் கம்பஹா மற்றும் கொழும்பு பகுதிகளில் போதைப்பொருள் ...

Read moreDetails
Page 54 of 154 1 53 54 55 154
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist