முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று கண்டி, பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ...
Read moreDetailsநாட்டில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட ...
Read moreDetailsஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் ...
Read moreDetailsசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதன்படி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு ...
Read moreDetailsஉத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை தொடர்ந்தும் வைத்திருக்கும் முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில செய்திச் ...
Read moreDetailsமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் அல்லது இரவு வேளையில் ...
Read moreDetailsலெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சலுகை காலம் 2024 ஒக்டோபர் 08 முதல் ...
Read moreDetailsஎதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட இ.தொ.கா முடிவு செய்துள்ளது. அதன்படி இம்முறை இடம்பெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின், நுவரெலியா மாவட்டத்தில் நான் ...
Read moreDetailsஒக்டோபர் 8 ஆம் தேதி தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மற்றும் நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர் ஹரிணி ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.