Tag: UAE

UAE லீக்கில் பங்கேற்கும் இலங்கை பேஸ்பால் வீரர்கள்!

இலங்கை பேஸ்பால் சங்கத்தின் பொதுச் செயலாளர் விங் கமாண்டர் மார்க் பொன்சேகாவுடன் இரண்டு இலங்கை தேசிய பேஸ்பால் (அடிப்பந்தாட்டம்) அணி வீரர்களான சமீர ரத்நாயக்க மற்றும் சந்தீஷா ...

Read moreDetails

உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்!

2025 ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) பல ...

Read moreDetails

சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு ...

Read moreDetails

ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். 2025 ஆம் ஆண்டு ...

Read moreDetails

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்த இலங்கை!

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதிநிதிகள் 2025 ஜனவரி 27 முதல் 29 வரை கொழும்பில் சந்தித்து, இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான பரஸ்பர ...

Read moreDetails

‘கன்டென்ட் கிரியேட்டர்’களுக்கு கோல்டன் விசா வழங்கும் ஐக்கிய அரபு இராச்சியம்!

”டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்'களுக்கு ‘கோல்டன் விசா‘ வழங்கும்  திட்டத்தை ” ஐக்கிய அரபு இராச்சியம் அண்மையில்  அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியமானது வெளிநாட்டவர்களைக் கவர பல்வேறு திட்டங்களை ...

Read moreDetails

மியன்மார் சைபர் முகாம்களுக்காக குறிவைக்கப்படும் டுபாயிலுள்ள இலங்கையர்கள்!

மியான்மரில் உள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது. NAHTTF ...

Read moreDetails

பொது மன்னிப்பு காலத்தை நீடித்த டுபாய் தூதகரம்!

டுபாய் துணைத் தூதரகத்தினால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 1 ...

Read moreDetails

அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சவுதி அரேபியத் தலைவர்கள்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் ...

Read moreDetails

75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு!

75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஓமன் மாநிலத்தில் மட்டும் 18 பேர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist