முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பிரித்தானியப் பொதுத் தேர்தல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், புலம்பெயர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற பிரித்தானியப் பேரரசின் ...
Read moreDetailsலேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் மீள முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்னும் மூன்று ...
Read moreDetailsவிக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) 5 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் ...
Read moreDetailsபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவில், ...
Read moreDetailsபிரித்தானியாவின் பணவீக்கம் 2 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க ...
Read moreDetailsதனது சிறுவயதில் நிறைய விஷயங்களை தான் இழந்துள்ளதாகவும், சிறுவயதில் நிறைய தியாகம் செய்துள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் பிரித்தானியாவில் தேர்தல் ...
Read moreDetailsபிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்வைத்துள்ள, 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை திட்டம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமையும் ...
Read moreDetailsபிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில், 84 புலம்பெயர்ந்தோர் சிறிய படகொன்றில் பணித்த கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர்ந்தோருடன் பிரான்சிலிருந்து புறப்பட்ட குறித்த படகு ஆங்கிலக்கால்வாயில் ...
Read moreDetailsஇலங்கையில் உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற போர் குற்ற சம்பவங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கப்படாத தகவல்களை கொண்டிருப்பவர்கள், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பிரித்தானிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக ...
Read moreDetailsஎதிர்வரும் பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால், புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்துவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாக்குறுதியளித்துள்ளார். பிரித்தானியாவில், எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.