நாளை முதல் வானிலையில் மாற்றம்!
2026-01-14
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்
2026-01-13
தனியார் பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது நாளை (ஒக். 01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. நாளை முதல், செல்லுபடியாகும் ...
Read moreDetailsநாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது. இவர்களில் ...
Read moreDetailsதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்து புதிய தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கை நேற்றைய ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல்மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் கூடிய கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.