Tag: WHO

2024 இல் ஏழு நாடுகள் மாத்திரமே காற்றின் தரத்தை பூர்த்தி செய்ததாக WHO தகவல்!

கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்றின் தரங்களை ஏழு நாடுகள் மட்டுமே பூர்த்தி செய்ததாக செவ்வாயன்று (11) வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுகின்றன. சுவிஸ் காற்றின் ...

Read moreDetails

2026 ஜனவரிக்குள் WHO விலிருந்து முறையாக வெளியேறும் அமெரிக்கா!

இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து ஐ.நா. சபை முறையான கடிதத்தைப் பெற்றதை அடுத்து, 2026 ஜனவரி 22 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து ...

Read moreDetails

மலேரியா அற்ற நாடாக எகிப்து அறிவிப்பு!

மலேரியா அற்ற நாடாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது. அனோபிளஸ் நுளம்புகளால் பரப்பப்படும் இந்த மலேரியா நோய் தொடர்பில் கடந்த மூன்றாண்டு காலம்  ...

Read moreDetails

குரங்கு அம்மை உலகளாவிய பெருந்தொற்று – உலக சுகாதார அமைப்பால் அவசரநிலை அறிவிப்பு!

ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 13க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்று அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு ...

Read moreDetails

தீவிரமடைந்து வரும் குரங்கு அம்மை! உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

உலக நாடுகளிடையே குரங்கு அம்மை நோய்ப் பரவல் Mpox (monkeypox) தீவிரமடைந்து வரும் நிலையில்  உலக சுகாதார ஸ்தாபனம், உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையை  அறிவித்தது. ஆபிரிக்காவில் ...

Read moreDetails

பெருந்தோட்டப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு : உலக உணவுத் திட்டம் அறிக்கை!

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட ...

Read moreDetails

மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு WHO 2 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் ...

Read moreDetails

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்!

கொரோனா தொடர்பான உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் ...

Read moreDetails

18ஆம் திகதி வரை ஊரடங்கை நீடித்தால் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் – WHO

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக ...

Read moreDetails

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரிப்பு – WHO

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist