Yuganthini

Yuganthini

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

நாட்டின் இரு பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன. மத்தளை- போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த மற்றும் ஹரஸ்கம ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து, ...

முதல் முறையாக கூடைப்பந்தாட்ட போட்டியினை ரசித்து விளையாடிய காஷ்மீர் இளைஞர்கள்

முதல் முறையாக கூடைப்பந்தாட்ட போட்டியினை ரசித்து விளையாடிய காஷ்மீர் இளைஞர்கள்

காஷ்மீர் இளைஞர்கள் முதல் முறையாக கூடைப்பந்தாட்ட போட்டியினை ரசித்து விளையாடியுள்ளனர். அண்மையில் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற ஃப்ளட்லைட்களின் கீழ் விளையாடிய முதல் வகையான கூடைப்பந்தாட்ட போட்டியை காஷ்மீர்...

வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதை: 2 தொழிலாளர்கள் சடலமாக கண்டெடுப்பு – மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு

வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதை: 2 தொழிலாளர்கள் சடலமாக கண்டெடுப்பு – மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு

தெற்கு சீன நகரமான ஜுஹாயில் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் மூழ்கிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் சிக்கிய 14 தொழிலாளர்களில், இருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நகர அரசு அறிவித்துள்ளது....

சீன நகரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

சீன நகரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

மத்திய சீன நகரமான ஜெங்ஜோவில் கடுமையான வெள்ளத்தில் சிக்கியுள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள உறவினர்களுடன் தங்குவதற்கு, நகரத்தைக் கடப்பது அல்லது கிராமப்புறங்களிலுள்ள வீடுகளுக்குத்...

இந்த வருடத்தின் காலாண்டில்அதிகளவான வன்முறை சம்பவங்கள் பாகிஸ்தானில் பதிவு

இந்த வருடத்தின் காலாண்டில்அதிகளவான வன்முறை சம்பவங்கள் பாகிஸ்தானில் பதிவு

இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் வன்முறை சம்பவங்கள் ஊடாக பாகிஸ்தானில் 203 இறப்புகள்  மற்றும் 966 கடுமையான காயங்கள் ஏற்பட்டமை தொடர்பாக பதிவு...

இங்கிலாந்து தொழில்நுட்பத்தில் பார்வையை செலுத்தியுள்ள சீனா குறித்து எம்.பி.க்கள் எச்சரிக்கை!

இங்கிலாந்து தொழில்நுட்பத்தில் பார்வையை செலுத்தியுள்ள சீனா குறித்து எம்.பி.க்கள் எச்சரிக்கை!

சீன தனியார் பங்கு நிறுவனங்கள், நட்சத்திர பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கையகப்படுத்தும் ஏலங்களை அதிகரித்து வருகின்றன என  நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவின் அபிலாஷைகள் மற்றும் இங்கிலாந்து...

புதிய தொழிற்சங்க கூட்டணிக்கு 12 சங்கங்கள் இணக்கம்- விஜயசந்திரன்

புதிய தொழிற்சங்க கூட்டணிக்கு 12 சங்கங்கள் இணக்கம்- விஜயசந்திரன்

மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணிக்கு 12 சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

வவுனியாவில் விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

சுவாமி விபுலானந்தரின் 74 வது நினைவு தினம், வவுனியா- கண்டி வீதியிலுள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்ப்பாட்டில்  நடைபெற்ற...

கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பன்னங்கண்டியிலுள்ள பிரதான வாய்க்காலில்,...

வியாழேந்திரன் மற்றும் பிள்ளையானை விவாதத்துக்கு வருமாறு ஆசிரியர் சங்கம் பகிரங்க அழைப்பு

வியாழேந்திரன் மற்றும் பிள்ளையானை விவாதத்துக்கு வருமாறு ஆசிரியர் சங்கம் பகிரங்க அழைப்பு

கல்வி தொடர்பாக பேசுவதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஆகியோருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நேற்று...

Page 115 of 221 1 114 115 116 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist