இந்தியா

பிணையில் விடுதலையானார் பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார்...

Read more

கொரோனா தடுப்பு விதிகளை ஜுன் மாதம் வரை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது...

Read more

யாஸ் புயல் சேதங்களை பார்வையிடுகிறார் மோடி!

யாஸ் புயலால் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார். வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில்...

Read more

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் : 23 சதவீதம் குறைந்துள்ளதாக WHO அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 23 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக அளவில் இந்தியா இரண்டாவது...

Read more

மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க முயற்சி : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க அரசியல் ரீதியா முயற்சிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஹுவர் நிறுவனத்தின் கருத்தரங்கில்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 770 தொற்றாளர்கள் புதிதாக...

Read more

கொரோனா பரவல் : 6 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து!

சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் முழு ஊரடங்கு...

Read more

சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகள் குறித்து ரவிசங்கர் பிரஷாத் விளக்கம்!

தவறுகளையும் முறைப்பாடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளாதாக மின்னனு மற்றும் தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரஷாத் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகளுக்கு...

Read more

பூதாகரமாகும் PSBB பாடசாலை விவகாரம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல் கோரிக்கை!

பத்மா சேஷாத்ரி பாடசாலை  (PSBB) விவகாரம் குறித்து தமிழக அரசு மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது...

Read more

கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

வட இந்தியாவில் ஏறக்குறைய 20 பேருக்கு இருவேறுப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் (கலப்பு தடுப்பூசிகள்) செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியாக கொவிஷீல்ட்...

Read more
Page 317 of 372 1 316 317 318 372
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist