Uncategorized

வடக்கு – கிழக்கில் மத ரீதியாக எழுந்துள்ள குழப்பங்கள் குறித்து ஐ.நா கரிசனை

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக எழுந்திருக்கும் குழப்பங்கள், தொடர்பாக தீவிர கரிசனைகளைக் கொண்டுள்ளதாக ஜக்கிய...

Read more

தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனன தினம் இன்று!

தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனன தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா, மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் திருவுருவ சிலையடியில், குறித்த நிகழ்வு...

Read more

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் – 05 ஆவது  நாளாகவும் தொடரும் போராட்டம் !

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான, தொடர் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம், ஐந்தாவது நாளாக இன்றும் (29) தொடர்கின்றது. கடந்த 30...

Read more

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதையும் மறைக்கக்கூடிய தேவை கிடையாது!

”மைத்திரிபால சிறிசேனவிற்கு எதையும் மறைக்கக்கூடிய தேவை கிடையாது” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துஸ்மந்த மித்ரபால  தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற...

Read more

ஹோலிப்பண்டிகையின் லட்டு வீசும் விழாவில் 20 க்கும் மேற்பட்டோர் காயம்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹோலிப்பண்டிகையின், லட்டுப் பிரசாதம் வீசும் விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு...

Read more

உத்தர பிரதேச வளர்ச்சிக்காக 10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்!

உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார் அந்த வகையில் உத்தர...

Read more

இஸ்ரேல் படையினர்களுக்கு தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை!

இஸ்ரேல் படையினர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று தெற்கு லெபனானின் நபட்டிப் பகுதியில் இஸ்ரேல் படையினரால்மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து...

Read more

போராட்டத்தை கைவிடுங்கள்! அமைச்சர் ரமேஷ் பத்திரண கோரிக்கை

மக்களின் நலன் கருதி அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் போராட்டத்தை கைவிடுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது”அனைவரையும் பணிக்கு திரும்புமாறும்...

Read more

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமையம் தெரிவித்துள்ளது. அதன்படி  எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண்...

Read more

யாழில் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தின கொண்டாட்டம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான  மறைந்த  எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக முனெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் நேற்று மாலை...

Read more
Page 1 of 17 1 2 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist