• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்.: சென்னை அணியிலிருந்து ஹசில்வுட் விலகல்: மேலுமொரு வீரர் முதல் போட்டியிலிருந்து விலகல்!

ஐ.பி.எல்.: சென்னை அணியிலிருந்து ஹசில்வுட் விலகல்: மேலுமொரு வீரர் முதல் போட்டியிலிருந்து விலகல்!

Anoj by Anoj
2021/04/02
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான தயார் படுத்தல்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர், எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், உபாதை, தனிப்பட்ட காரணங்கள் மற்றும் வேறு தொடர்கள் காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள் நடப்பு தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இந்தப் பட்டியலில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரரான அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் விலகியுள்ளார்.

கடந்த வருட ஐ.பி.எல். தொடரில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த அவர், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முக்கியப் போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளதால், இந்த முடிவினை எடுத்ததாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த ஜூலை மாதம் முதல் வெவ்வேறு காலக்கட்டத்தில் ககொரானா பாதுகாப்பு வளையத்தில் இருந்துள்ளேன். எனவே தற்போது ஓய்வு எடுக்க முடிவெடுத்து அவுஸ்ரேலியாவிலும் வீட்டிலும் இருக்கவுள்ளேன். அடுத்து முக்கியமான போட்டிகள் உள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பெரிய தொடர் உள்ளது. பிறகு பங்களாதேஷிக்கு எதிரான தொடரும் ரி20 உலகக் கிண்ண தொடரும் உள்ளன. அடுத்ததாக ஆஷஸ் தொடர் உள்ளது.

எனவே 12 மாதங்களுக்கு நிறைய போட்டித் தொடர்களில் விளையாட வேண்டிய நிலைமையில் உள்ளேன். அவுஸ்ரேலிய அணிக்காக விளையாடும்போது நல்ல மனநிலையிலும் உடற்தகுதியிலும் இருக்கவேண்டும் என எண்ணுவேன். எனவே இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என கூறினார்.

இதேபோல ஐ.பி.எல். தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக வேகப்பந்து வீச்சாளரான லுங்கி ங்கிடி முதல் லீக் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய பிறகே அவர் இந்தியா திரும்பவுள்ளார்.

ஆனால், எதிர்வரும் 10ஆம் திகதி மும்பையில் நடைபெறும் டெல்லி கெபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், அவர் விளையாடமாட்டார்.

ஏப்ரல் 5ஆம் திகதிக்குப் பிறகு அணியுடன் இணையும் ங்கிடி, தனிமைப்படுத்தப்பட்டு 16ஆம் திகதி நடைபெறும் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவார் என அணியின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: அவுஸ்ரேலியாஐ.பி.எல்சென்னை சுப்பர் கிங்ஸ் அணிலுங்கி ங்கிடிவேகப்பந்து வீச்சாளர்ஜோஸ் ஹசில்வுட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டு. புனித மரியாள் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவைப்பாதை வழிபாடு!

Next Post

மியாமி பகிரங்க டென்னிஸ்: பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி- ஆண்ரெஸ்கு மோதல்!

Related Posts

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்
விளையாட்டு

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

2026-01-24
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!

2026-01-23
இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!
கிரிக்கெட்

இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

2026-01-22
இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை அணி!
விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை அணி!

2026-01-22
இலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

2026-01-22
Next Post
மியாமி பகிரங்க டென்னிஸ்: பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி- ஆண்ரெஸ்கு மோதல்!

மியாமி பகிரங்க டென்னிஸ்: பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி- ஆண்ரெஸ்கு மோதல்!

ஜெனீவா அறிக்கைக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் பீரிஸ்

ஜெனீவா அறிக்கைக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைய வேண்டும் - அமைச்சர் பீரிஸ்

பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பொலிவியா அறிவிப்பு!

பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பொலிவியா அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

0
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24

Recent News

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.