• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தென்கொரியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

தென்கொரியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

Anoj by Anoj
2021/05/27
in உலகம்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

தலைநகர் சியோலில் நேற்று (புதன்கிழமை) கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் கிம் பூ கியூம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எதிர்வரும் ஜூன் மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்கள் பெரிதளவில் கூடவும், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

நாட்டில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி சென்றடையும் பட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும்’ என கூறினார்.

கொரோனாத் தொற்று பரவிய ஆரம்பத்தில் தொற்றை சிறப்பாக கையாண்ட நாடாக பாரட்டப்பட்ட தென்கொரியாவில், கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டாவது தொற்றலை ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து விரைந்து செயற்பட்ட தென்கொரியா, கடந்த பெப்ரவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கியது.

முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 65 முதல் 74 வயதுக்கு உட்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 5 கோடியே 20 லட்சம் பேரில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆனால், அங்கு இதுவரை 7.7 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19 தடுப்பூசிதென்கொரியாமுகக்கவசம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றால் ஏனைய பிரச்சினைகளை மறந்திட கூடாது – மோடி

Next Post

கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு!

Related Posts

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!
உலகம்

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

2025-12-21
பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

2025-12-21
வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!
அமொிக்கா

வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!

2025-12-21
மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2025-12-20
96 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள்!
உலகம்

96 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள்!

2025-12-20
தாய்வன் மெட்ரோ ரயில் நிலையத்தில் கத்தித் குத்து தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!
உலகம்

தாய்வன் மெட்ரோ ரயில் நிலையத்தில் கத்தித் குத்து தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

2025-12-20
Next Post
கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு!

கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு!

கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை 41 வயதிற்குட்பட்டவர்களுக்கு போடுவதை நிறுத்துவதாக பெல்ஜியம் அறிவிப்பு!

ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை 41 வயதிற்குட்பட்டவர்களுக்கு போடுவதை நிறுத்துவதாக பெல்ஜியம் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

0
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

0
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

0
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

2025-12-21
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-21
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

2025-12-21
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

2025-12-21
மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!

மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!

2025-12-21

Recent News

யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

2025-12-21
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-21
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

2025-12-21
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

2025-12-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.