• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆஷஸ்: மாலன்- ரூட்டின் இணைப்பாட்டத்துடன் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!

ஆஷஸ்: மாலன்- ரூட்டின் இணைப்பாட்டத்துடன் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!

Anoj by Anoj
2021/12/10
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், டாவிட் மாலன் 80 ஓட்டங்களுடனும் ஜோ ரூட் 86 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்துக் அணி 58 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

நேற்று முன் தினம் (புதன்கிழமை) பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும் ஒல்லி போப் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் ஜோஸ் ஹெசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறீன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 425 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ட்ராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ரொபின்சன் மற்றும் மார்க்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஜெக் லீச் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 278 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், ஹசீப் அஹமட் 27 ஓட்டங்களுடனும் ரொறி பர்ன்ஸ் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, நாளை தொடரவுள்ளது.

 

Related

Tags: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

Next Post

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் – மக்கள் போராட்டம்

Related Posts

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

2025-05-22
IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை!

2025-05-22
2025 IPL; மும்பை – டெல்லி இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

2025 IPL; மும்பை – டெல்லி இடையிலான போட்டி இன்று!

2025-05-21
பங்களாதேஷுடனான டி:20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

பங்களாதேஷுடனான டி:20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

2025-05-21
IPL 2025; சென்னையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய ராஜஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; சென்னையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய ராஜஸ்தான்!

2025-05-21
IPL 2025; சென்னை – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; சென்னை – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

2025-05-20
Next Post
சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் – மக்கள் போராட்டம்

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் - மக்கள் போராட்டம்

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் - ஜனாதிபதி

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் 10 மேலதி வாக்குகளினால் நிறைவேற்றம்!

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் 10 மேலதி வாக்குகளினால் நிறைவேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

இலஞ்சம் பெற்ற பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

0
ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

முன்னாள் அமைச்சர்கள் 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி!

0
சிறுபோக செய்கைக்காக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பு!

சிறுபோக செய்கைக்காக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பு!

0
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

உத்தரபிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!

0
பாகிஸ்தான் அரசு ,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது! – இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அரசு ,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது! – இந்தியா குற்றச்சாட்டு

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

இலஞ்சம் பெற்ற பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2025-05-22
சிறுபோக செய்கைக்காக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பு!

சிறுபோக செய்கைக்காக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பு!

2025-05-22
ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

முன்னாள் அமைச்சர்கள் 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி!

2025-05-22
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

உத்தரபிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!

2025-05-22
பாகிஸ்தான் அரசு ,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது! – இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அரசு ,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது! – இந்தியா குற்றச்சாட்டு

2025-05-22

Recent News

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

இலஞ்சம் பெற்ற பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2025-05-22
சிறுபோக செய்கைக்காக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பு!

சிறுபோக செய்கைக்காக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பு!

2025-05-22
ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

முன்னாள் அமைச்சர்கள் 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி!

2025-05-22
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

உத்தரபிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!

2025-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.