• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பிள்ளைகளுக்கு 3 நாட்களாக உணவு இல்லை – தாய் தற்கொலை முயற்சி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/06/10
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
108 1
A A
0
பிள்ளைகளுக்கு 3 நாட்களாக உணவு இல்லை – தாய் தற்கொலை முயற்சி!
47
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

உணவு வழங்க வழியில்லாததால்,  தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத,  தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய்,  தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர  சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை.

சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர்வாழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக்கொள்ள முடியாத தாய், தற்கொலை எனும் தவறான முடிவை நாடியுள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

Tags: உணவுதற்கொலைபிள்ளை
Share19Tweet12Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்
இலங்கை

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

2022-07-06
யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!
இலங்கை

யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

2022-07-06
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!
இலங்கை

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!

2022-07-06
எரிபொருள்- எரிவாயுவை அடுத்த 3 வாரங்களுக்கு சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் மக்களிடம் கோரிக்கை!
இலங்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவேண்டும் – அமைச்சர் தமிக்க

2022-07-06
இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை – ரணில்
இலங்கை

எதிர்காலத்தில் மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்படும் – ரணில்

2022-07-06
மன்னாரில் கரடி கடிக்கு இலக்காகி பலர் காயம் ஒருவர் வைத்தியசாலையில்!
Uncategorized

மன்னாரில் கரடி கடிக்கு இலக்காகி பலர் காயம் ஒருவர் வைத்தியசாலையில்!

2022-07-06
Next Post
கடவுச்சீட்டு விநியோகத்திற்காக விசேட வேலைத்திட்டம்!

கடவுச்சீட்டு புகைப்படங்களை இணையம் ஊடாக அனுப்பும் மென்பொருள் செயலிழந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?

2022-06-06
எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

2022-07-06
யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

2022-07-06
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!

2022-07-06
எரிபொருள்- எரிவாயுவை அடுத்த 3 வாரங்களுக்கு சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் மக்களிடம் கோரிக்கை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவேண்டும் – அமைச்சர் தமிக்க

2022-07-06
இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை – ரணில்

எதிர்காலத்தில் மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்படும் – ரணில்

2022-07-06

Recent News

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

2022-07-06
யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

2022-07-06
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!

2022-07-06
எரிபொருள்- எரிவாயுவை அடுத்த 3 வாரங்களுக்கு சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் மக்களிடம் கோரிக்கை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவேண்டும் – அமைச்சர் தமிக்க

2022-07-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.