Tag: தற்கொலை

தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி!

பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை ...

Read more

மனைவியுடன் சண்டை – மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை!

தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தையின் தகவல் கம்பளை - நெத்தபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் ...

Read more

தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இந்த ...

Read more

பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்!

பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எட்டு ஐரோப்பிய நாடுகளின் மகப்பேறு இறப்பு வீதங்களை ...

Read more

யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் தற்கொலை!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நகர் பகுதியில் கடை ஒன்றினை நடத்தி வந்த 37 வயதான சி.சிவரூபன் ...

Read more

ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம்!

ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. குடியேற்றவாசிகளின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவர்களை அனுப்பும் ஒரு தொண்டு நிறுவனமான 'மருத்துவ ...

Read more

பிள்ளைகளுக்கு 3 நாட்களாக உணவு இல்லை – தாய் தற்கொலை முயற்சி!

உணவு வழங்க வழியில்லாததால்,  தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத,  தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...

Read more

அவுஸ்ரேலியாவில் தனது இரு குழந்தைகளைக் கொன்ற இலங்கைப் பிரஜை தற்கொலை!

இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ...

Read more

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில் ...

Read more

சுவிஸ்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்வதற்கான புதிய இயந்திரந்திற்கு அனுமதி!

சுவிஸ்லாந்து தனது பயனர்களை வலியற்ற மற்றும் அமைதியான முறையில் ஒரு நிமிடத்தில் இறக்க அனுமதிக்கும் 'தற்கொலை இயந்திரத்தை' சட்டப்பூர்வமாக்கியுள்ளது சவப்பெட்டி வடிவிலான 'சார்க்கோ' காப்ஸ்யூல் பயனர் கண்களை ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist