• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/19
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையில் கடும் பாதுகாப்பில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான கொட்டவேஹெரா கிராமத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (17) இரவு அம்பாறை முகாம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அம்பாறை தலைமையக பொலிஸார் சந்தேக நபரை நேற்று( 18) அம்பாறை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.

இந்நிலையில் தப்பி சென்ற குறித்த சந்தேக நபரை பின்தொடர்ந்த பொலிஸார் கடும் பிரயத்தனம் கொண்டு துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து கைது செய்தனர்.

இதன் போது பொலிஸாரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்ற சந்தேக நபரை அதே துப்பாக்கியினால் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக பொலிஸாரினால் சுடப்பட்டார்.

இதன் போது சந்தேக நபரின் தொடைப் பகுதியில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபரை கைது செய்த பின்னர் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்தனர்.

தற்போது சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபரின் பாதுகாப்பை உறுதி செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Amparaiarrestgunsootsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

Next Post

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

Related Posts

குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!
இலங்கை

குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!

2026-07-03
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி கூடவுள்ளது

2026-07-03
“பிள்ளையான் உத்தமர் அல்ல” – தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு
இலங்கை

“பிள்ளையான் உத்தமர் அல்ல” – தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு

2026-07-03
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!
இலங்கை

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

2026-07-03
மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்
இலங்கை

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

2026-07-03
மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்
இலங்கை

மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

2026-07-03
Next Post
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

0
குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!

குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!

0
ஜூன் மாத வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் 3,700 உயிரிழப்புகள்! 

ஜூன் மாத வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் 3,700 உயிரிழப்புகள்! 

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி கூடவுள்ளது

0
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

0
தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

2026-07-03
குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!

குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!

2026-07-03
ஜூன் மாத வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் 3,700 உயிரிழப்புகள்! 

ஜூன் மாத வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் 3,700 உயிரிழப்புகள்! 

2026-07-03
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி கூடவுள்ளது

2026-07-03
“பிள்ளையான் உத்தமர் அல்ல” – தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு

“பிள்ளையான் உத்தமர் அல்ல” – தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு

2026-07-03

Recent News

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

2026-07-03
குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!

குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!

2026-07-03
ஜூன் மாத வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் 3,700 உயிரிழப்புகள்! 

ஜூன் மாத வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் 3,700 உயிரிழப்புகள்! 

2026-07-03
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி கூடவுள்ளது

2026-07-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.