• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

Hanushya P by Hanushya P
2026/06/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுப் திறைசேரியின்  வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ரங்க ராஜபக்ஷவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்று நால்வர் அடங்கிய குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி குழுவின் தலைவர், விசேட சட்ட மருத்துவ அதிகாரி இளங்கரத்ன பண்டார இன்று (03) குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரங்க ராஜபக்ஷ பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

கடந்த வழக்கு விசாரணையின் போது இறந்தவரின் மனைவி, மகள் உள்ளிட்டோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இன்றைய தினம் சட்ட மருத்துவ அதிகாரி இளங்கரத்ன பண்டார, தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன.

இதன்போது சாட்சி விசாரணையை வழிநடத்திய வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண, இறந்தவரின் உடலில் இருந்த வெட்டுக்காயங்கள் மற்றும் உடற்கூறியல் பின்னணி குறித்து மருத்துவ ரீதியாக கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சட்ட மருத்துவ அதிகாரி இளங்கரத்ன பண்டார, “மேற்கத்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட சில நரம்புகள் எனக் கூறப்படும் உடலுறுப்பு எதுவும் இல்லை என்றும், இது குறித்து ஆயுர்வேத மருத்துவ பேராசிரியர்களுடனும் கலந்துரையாடியதாகவும்” தெரிவித்தார். மேலும், இந்த உடலை மிக நுணுக்கமாக பிரேத பரிசோதனை செய்த நான்கு விசேட வைத்தியர்களும், இவை அவராகவே ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் என்றும், அதிலிருந்து ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியினாலேயே மரணம் சம்பவித்துள்ளது என்றும் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

வழக்கு விசாரணையின் போது, இறந்தவரின் ஆடைகள், செருப்புகள் மற்றும் கத்தி ஆகியவற்றை வைத்தியர் அடையாளம் காட்டியதுடன், காயமடைந்த இடங்களின் புகைப்படங்கள் நீதிமன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.

எவ்வாறாயினும், இரசாயன பகுப்பாய்வறிக்கை கிடைத்த பின்னர், அதன் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 30வது பிரிவின் கீழ் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.விடயங்களை ஆராய்ந்த குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க, வழக்கை மீண்டும் வரும் ஜூன் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

Related

Tags: Department of Foreign Resourcesfour-memberKuliyapitiya Magistratemedical examiners
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

Next Post

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

Related Posts

செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்
இலங்கை

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

2026-06-03
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்
இலங்கை

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

2026-06-03
வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!
இலங்கை

வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

2026-06-03
ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!
இலங்கை

ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

2026-06-03
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!
உலகம்

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

2026-06-03
முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!
இலங்கை

முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

2026-06-03
Next Post
செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி - மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

0
ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

0
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

0
வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

0
ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

0
செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

2026-06-03
ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

2026-06-03
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

2026-06-03
வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

2026-06-03
ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

2026-06-03

Recent News

செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

2026-06-03
ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

2026-06-03
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

2026-06-03
வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

2026-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.