• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/12
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற ‘ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்’  கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது, பார்வையாளர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதனால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான இப்போட்டியில் ‘யங் மேட்ஸ்’ (Young Mates) மற்றும் ‘நோர்வூட் சன்ரைஸ்’ (Norwood Sunrise) ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

ஆட்டம் ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாகவும், அதேநேரம் பரபரப்பாகவும் நகர்ந்தது.

போட்டி நிறைவடைவதற்கு  வெறும் 7 நிமிடங்களே எஞ்சியிருந்த வேளையில், மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு, அது மோதலாக வெடித்தது.

கட்டுப்பாட்டை இழந்த பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.

போட்டி நிறுத்தப்பட்ட அந்தத் தருணத்தில், ‘யங் மேட்ஸ்’ அணி 3 கோல்களையும், ‘நோர்வூட் சன்ரைஸ்’ அணி 1 கோலையும் பெற்று முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் வன்முறைச் சூழல் உருவானது குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு அவசர முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டது.

இதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைத்து நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மைதானத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எஞ்சிய 7 நிமிட நேரப் போட்டியை டன்பார் மைதானத்தில் நடத்தாமல், பாதுகாப்பான வேறொரு மாற்று மைதானத்தில் நடத்துமாறு ‘நோர்வூட் சன்ரைஸ்’ அணியினர் போட்டி நடுவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கை மற்றும் போட்டியின் எஞ்சிய பகுதி குறித்தான இறுதித் தீர்மானத்தைப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் மிக விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: Hattonsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆன் விடிகோம்ப் கொலை வழக்கு: சவுத் யார்க்ஷயரில் 28 வயது இளைஞன் கைது!

Next Post

காணி விடுவிக்கக்கோரி நான்காவது தடவையாகவும் போராட்டம்!

Related Posts

குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.
இலங்கை

குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.

2026-07-12
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
இலங்கை

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

2026-07-12
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

2026-07-12
இலங்கை

2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 இல் சமர்ப்பிப்பு!

2026-07-12
டெங்கு பரவல் காரணமாக மூடப்பட்ட கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!
இலங்கை

டெங்கு பரவல் காரணமாக மூடப்பட்ட கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!

2026-07-12
மட்டக்களப்பில் அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண மாநாடு !
இலங்கை

மட்டக்களப்பில் அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண மாநாடு !

2026-07-12
Next Post
காணி விடுவிக்கக்கோரி நான்காவது தடவையாகவும் போராட்டம்!

காணி விடுவிக்கக்கோரி நான்காவது தடவையாகவும் போராட்டம்!

இராகலை சம்பவ களத்திற்கு விரைந்தார் பிரதி அமைச்சர் !

இராகலை சம்பவ களத்திற்கு விரைந்தார் பிரதி அமைச்சர் !

உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக கையளிப்பு!

உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக கையளிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை!

மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை!

0
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

0
குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.

குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

0
கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

0
மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை!

மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை!

2026-07-12
குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.

குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.

2026-07-12
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

2026-07-12
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

2026-07-12
கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

2026-07-12

Recent News

மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை!

மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை!

2026-07-12
குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.

குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.

2026-07-12
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

2026-07-12
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

2026-07-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.