• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கட்சி தாவும் தவளை அரசியலுக்கு முற்றுப்புள்ளி – சஜித்!

கட்சி தாவும் தவளை அரசியலுக்கு முற்றுப்புள்ளி – சஜித்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/28
in அம்பாறை, ஆசிரியர் தெரிவு, இலங்கை, கிழக்கு மாகாணம், தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

முஸ்லிம் மக்களின் கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் 21 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று மாலை அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச,

”சிலருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது.

சிலர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டபோதும், முஸ்லீம்களின் ஜனாசாங்களை நல்லடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கையை உயர்த்தியிருந்தனர்.

எனவே முஸ்லிம் மக்களுடைய கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை நாம் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

மதுபானசாலை அனுமதி பத்திரங்களுக்காகவும், வைன் ஸ்டோர்ஸ்களுக்காகவும் மக்கள் கொடுத்த வரங்களை விற்பனை செய்திருக்கின்றார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் தாவுகின்ற தவளை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

தற்பொழுது காணப்படுகின்ற சட்டங்களை மேலும் வலுப்படுத்தி தமக்கான ஆதாயத்திற்காக, கட்சி மாறுகின்ற அரசியலை நிறுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பாலஸ்தீன மக்களுக்காக நாம் முன் நிற்பதோடு, நல்லடக்கமா எரிப்பதா எனும் பிரச்சினையில் அழுத்தங்களை கொடுத்து செயற்பட்டவர்கள் இனங்காணப்படுவார்கள்.

முஸ்லிம் மக்களுக்கு அதற்கான நஷ்ட ஈட்டை வழங்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்” என சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்-எச்சரிக்கை!

Next Post

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் சந்தான கோபாலர் உற்சவம்!

Related Posts

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்
அம்பாறை

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

2026-01-16
பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மன்னாா்

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2026-01-16
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை
அம்பாறை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

2026-01-16
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்
அம்பாறை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

2026-01-16
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
இலங்கை

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

2026-01-16
காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்
முக்கிய செய்திகள்

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

2026-01-16
Next Post
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் சந்தான கோபாலர் உற்சவம்!

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் சந்தான கோபாலர் உற்சவம்!

யாழில் பெருமளவான சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு!

யாழில் பெருமளவான சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி  விசேட உரை!

இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையம் திறப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

0
பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

0
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

0
அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

2026-01-16
பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2026-01-16
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

2026-01-16
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

2026-01-16
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

2026-01-16

Recent News

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

2026-01-16
பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2026-01-16
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

2026-01-16
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

2026-01-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.