• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஈரான்
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

Hanushya P by Hanushya P
2026/02/27
in ஈரான், உலகம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ஈரானின் சபாஹார் துறைமுகத்தை பயன்படுத்துவதற்காக இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத்துறைமுகத்தில் இருக்கும் இரு முனையங்களில் ஒன்றான ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தில் கன்டெய்னர்கள் மற்றும் சரக்குகளை கையாள, இந்தியா குறுகிய கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியிருந்தது.

கடந்த 2024ம் ஆண்டு இந்தத்துறைமுகத்தை இந்தியா, 10 ஆண்டுகளுக்கு கையாள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, சபாஹார் துறைமுகத்தை பராமரிப்பதற்காக பட்ஜெட்டில் வழக்கமாக நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும், சபாஹார் துறைமுகத்தின் முக்கியத்துவம் கருதி, சில சலுகைகளை அமெரிக்கா வழங்கியிருந்தது. ஆனால், இந்தத்துறைமுகத்தை இந்தியா பயன்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட விலக்கை அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றார். இதனால், சபாஹார் துறைமுகத்தை பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, பட்ஜெட்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; சபாஹார் துறைமுக பராமரிப்பிற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது ஈரானுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பிரதமர் மோடி கூறியதைப் போல, ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவுடன் இணைக்க முக்கிய பங்காற்றுவதால், சபாஹார் துறைமுகத்தை ‘கோல்டன் கேட்’ என்று கூறலாம்.

இது ஒரு மிக முக்கியமான ராஜதந்திர துறைமுகமாகும். இந்தத் துறைமுகம் முழுமையாக மேம்படுத்தப்பட்டால், இந்தியா, ஈரான், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகச்சிறந்த போக்குவரத்துப் பாதையாக இது அமையும், இவ்வாறு அவர் கூறினார்.

Related

Tags: Abbas Arachidevelopment of Chabahar Port.funds in its budgetIran's Foreign Ministe
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

Next Post

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

Related Posts

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!
அமொிக்கா

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!

2026-07-15
ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!
இங்கிலாந்து

ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

2026-07-15
ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!
இங்கிலாந்து

ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

2026-07-15
தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!
இங்கிலாந்து

தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!

2026-07-15
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
இங்கிலாந்து

AI அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்: பிரித்தானிய மத்திய வங்கி வலியுறுத்து!

2026-07-15
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் 16-17 வயதுடையவர்களுக்கான புதிய சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

2026-07-15
Next Post
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான 'ஆரோக்கியா' திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

0
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

0
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

0
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

2026-07-15
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

2026-07-15
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

2026-07-15
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

2026-07-15
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

2026-07-15

Recent News

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

2026-07-15
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

2026-07-15
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

2026-07-15
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

2026-07-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.