• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

நெல்லிக்காடு கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: 6 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/11
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாகவும், மற்றொரு பெண் உயிருடனும் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடத்தல், கொள்ளை மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 4 சந்தேக நபர்களும், திருடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 2 நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (10) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது, சந்தேக நபர்களில் ஒருவர் மட்டுமே நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஏனைய சந்தேக நபர்களிடம் நிகழ்நிலை (Online) ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது வழக்கை ஆராய்ந்த நீதவான், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 15-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பணத்திற்காகப் பெண்களைக் கடத்திச் சென்று கிணற்றில் வீசிய இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக சாட்சியங்களைத் திரட்டி வருகின்றனர்.

 

Related

Tags: BatticaloaCourt ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!

Next Post

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

Related Posts

இலங்கை

கிராண்ட்பாஸ் லோகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

2026-07-08
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

2026-07-08
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!
இலங்கை

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

2026-07-08
மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!
இலங்கை

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு: செப்டம்பரில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

2026-07-08
நிலுவையிலுள்ள கட்டணங்களை வசூலிக்க நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்!
இலங்கை

நிலுவையிலுள்ள கட்டணங்களை வசூலிக்க நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்!

2026-07-08
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போலி ஆவணங்கள் தொடர்பான விசாரணையில் நிலப் பதிவாளர் கைது!

2026-07-08
Next Post
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் – டக்ளஸ் எச்சரிக்கை!

வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

மாகந்துரே மதுஷ் கொலை வழக்கு: ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோரை கைது செய்ய இடைக்காலத் தடை!

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post

கிராண்ட்பாஸ் லோகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

0
edit post
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

0
edit post
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது!

0
edit post
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

0
edit post
மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு: செப்டம்பரில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

0
edit post

கிராண்ட்பாஸ் லோகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

2026-07-08
edit post
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

2026-07-08
edit post
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது!

2026-07-08
edit post
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

2026-07-08
edit post
மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு: செப்டம்பரில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

2026-07-08

Recent News

edit post

கிராண்ட்பாஸ் லோகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

2026-07-08
edit post
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

2026-07-08
edit post
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது!

2026-07-08
edit post
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

2026-07-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.