• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/21
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் மீதான போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் திருட்டுச் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 62% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரட்டப்பட்ட புதிய தரவுகளின்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் செல்லும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

ஒரு சராசரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாரத்திற்கு 2.1 ஆக இருந்த இத்தகைய சம்பவங்கள், தற்போது 3.4 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் மேற்கொண்டு வரும் போர் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு சாதாரண குடும்பக் காரில் பெட்ரோல் நிரப்புவதற்கான செலவு 14 பவுண்ட் அதிகரித்துள்ளது.

இதனால் எரிபொருள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

பொலிஸார் இத்தகைய குற்றவாளிகளைக் கண்டறியவும், மீண்டும் திருட்டில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

Next Post

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

Related Posts

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!
இங்கிலாந்து

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

2026-04-21
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!
இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

2026-04-21
உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
இலங்கை

உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

2026-04-21
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்; இந்தியப் பிரஜை கைது!

2026-04-21
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

2026-04-21
ஜனாதிபதியின் ஆதரவுடன் இன்று ஆரம்பமாகும் அமைதிக்கான நடைப்பயணம்!
இலங்கை

ஜனாதிபதியின் ஆதரவுடன் இன்று ஆரம்பமாகும் அமைதிக்கான நடைப்பயணம்!

2026-04-21
Next Post
மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

0
எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

0
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

0
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

0
சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!

சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!

0
மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

2026-04-21
எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

2026-04-21
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

2026-04-21
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

2026-04-21
சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!

சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!

2026-04-21

Recent News

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

2026-04-21
எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

2026-04-21
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

2026-04-21
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

2026-04-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.