• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

Hanushya P by Hanushya P
2026/06/05
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அறிவை மாத்திரம் வழங்கும் இடமல்ல அது அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான அன்பு நிறைந்த இடமாக அமைய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

இன்று குருநாகல், சாமோதய வித்தியாலயத்தின் நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் கேட்போர் கூடம் ஆகியவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

blank

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்

நாம் இந்த வித்தியாலய வளாகத்திற்கு வந்த தருணத்திலிருந்தே மாணவர்களின் திறமைகளை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. எதிர்காலத்தில் நமது நாட்டு மக்கள் அனைவரும் இந்த மாணவர்களின் திறமைகளைக் காணும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.பிள்ளைகளுக்கு மிகச்சிறந்தவற்றை வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கல்விக் கொள்கையாகும். கட்டிடங்களை மாத்திரம் பெற்றுக்கொடுப்பதால் கல்வி பூர்த்தியடைவதில்லை. அதன் உள்ளடக்கமும் மிகச்சிறந்ததாக இருக்க வேண்டும். ஒரு பிள்ளை தனது வீட்டிற்கு வெளியே அதிக நேரத்தைச் செலவிடுவது பாடசாலையில் என்பதால்இ அந்தச் சூழலில் அன்பு நிறைந்திருப்பது கட்டாயத் தேவையாகும்.

07 மாத காலத்திற்குள் 41 மில்லியன் ரூபா செலவில் இந்த நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கையளித்தமை குறித்துத் தனது பாராட்டைத் தெரிவித்த பிரதமர் நிகழ்வின் ஞாபகார்த்தமாகப் பாடசாலை வளாகத்தில் சிறுநாகப்பூ மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

பாடசாலையின் பழைய கட்டிடம் பழுதடைந்திருந்த காரணத்தினால் மாணவர்கள் விகாரை ஒன்றில் வகுப்புகளை நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்ததாகவும்இ இந்தப் புதிய கட்டிடமும் கேட்போர் கூடமும் மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்றும் சாமோதய பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிதுல்கொல்லே ஞானரத்ன தேரர்,  விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டனர்.

Related

Tags: loving placePrime Minister Dr. Harini Amarasooriyprovides knowledgeSchool
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

Next Post

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

Related Posts

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்
இலங்கை

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

2026-06-05
உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது
இலங்கை

உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

2026-06-05
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு
இலங்கை

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

2026-06-05
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

ஹொரணை அரச வங்கி கொள்ளை; இருவர் கைது

2026-06-05
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மயிலிட்டியில் தொடரும் போராட்டம்!
இலங்கை

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மயிலிட்டியில் தொடரும் போராட்டம்!

2026-06-05
உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்கக் கோரி,  போராட்டம்
இலங்கை

உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்கக் கோரி, போராட்டம்

2026-06-05
Next Post
சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

0
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

0
உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

0
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஹொரணை அரச வங்கி கொள்ளை; இருவர் கைது

0
சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

2026-06-05
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

2026-06-05
உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

2026-06-05
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

2026-06-05
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஹொரணை அரச வங்கி கொள்ளை; இருவர் கைது

2026-06-05

Recent News

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

2026-06-05
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

2026-06-05
உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

2026-06-05
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

2026-06-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.