எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
வத்தளை, ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட 76 வயதுடைய குறித்த...
நாட்டில் அரிசித் தட்டுத்தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், அரசாங்கமானது, நெல்லுக்கான நிர்ணய விலையை இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டரிக்கான நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா...
நாட்டின் தற்போதைய நிலவரத்திற்கு இணங்க, பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே பிரதான விடயமாகும் எனவும், புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டுவர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்றும் ...
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விவகாரமானது,...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்துக் கலந்துரையாடினார்....
நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் தாம் உட்கொள்ளும் உணவுக்காக 2,000 ரூபாவினைச் செலுத்தும் தீர்மானம் இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த...
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பா.ஜ.க அரசு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக தி.மு.கவின் அதிகாரப்பூர்வ...
மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவொன்றை அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கனிய...
மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபாய் நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரித்துள்ளது. மத்தள விமான நிலையத்தின்...
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு...
© 2026 Athavan Media, All rights reserved.