Ilango Bharathy

Ilango Bharathy

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் குறுகிய காலத்திற்குள்  தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் புதிய...

இந்திய -அமெரிக்க உறவு வலிமையாக உள்ளது!

இந்திய -அமெரிக்க உறவு வலிமையாக உள்ளது!

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்  இந்தியா, அமெரிக்கா ஆகிய  நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்திய...

உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துமா ரஷ்யா?

ரஷ்யா-உக்ரேன் இடையிலான போரை உலகப்போராக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி!

ரஷ்யா - உக்ரேன் இடையிலான போரை உலகப்போராக மாற்ற  மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கிறது' என ரஷ்ய ஜனாதிபதி  புடின் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா - உக்ரேன்...

சர்வதேச ஊடக அரங்கில் இடம்பிடித்த இலங்கையின் பாராளுமன்றம்!

சர்வதேச ஊடக அரங்கில் இடம்பிடித்த இலங்கையின் பாராளுமன்றம்!

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று முற்பகல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது.  இந்நிலையில் இது தொடர்பான செய்திகள்  சர்வதேச ஊடக அரங்கில் இடம்பிடித்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது....

கடமைகளைப் பொறுப்பேற்றார் சுந்தரலிங்கம் பிரதீப்!

கடமைகளைப் பொறுப்பேற்றார் சுந்தரலிங்கம் பிரதீப்!

பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பத்தரமுல்லை செஸ்திரிபாயவிலுள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தனது பிரதியமைச்சுக் கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுபேற்றுக் கொண்டார். இதன்போது பெருந்தோட்ட மக்கள்...

கின்னஸ் சாதனை படைத்த இரு பெண்கள் சந்திப்பு!

கின்னஸ் சாதனை படைத்த இரு பெண்கள் சந்திப்பு!

உலக கின்னஸ் சாதனை நாளின் 20 ஆம் ஆண்டு விழாவை  முன்னிட்டு, உலகின் உயரமான பெண்ணான துருக்கியின் ருமெய்சா கெல்கி (Rumeysa Gelgi) மற்றும் இந்தியாவின் ஜோதி...

18ஆவது IPL  தொடர் குறித்த முக்கிய அறிவிப்பு!

18ஆவது IPL தொடர் குறித்த முக்கிய அறிவிப்பு!

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட்  தொடர் அடுத்தாண்டு மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. மார்ச் 14ஆம் திகதி தொடங்கும் ஐ.பி.எல் தொடரின் இறுதிப்...

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை...

சீரற்ற வானிலை: யாழில் 610 குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலை: யாழில் 610 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் பிள்ளையான்!

சி.ஐ.டி யில் முன்னிலையாகுமாறு சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இன்றும் அழைப்பு!

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினமும் (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத்...

Page 248 of 819 1 247 248 249 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist